திருச்சியிலிருந்து துபாய் செல்லவிருந்த பயணியிடமிருந்து ரூ.10.50 லட்சம் மதிப்பு சவுதி ரியால் பறிமுதல்..!!

திருச்சி: திருச்சியிலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் துபாய் செல்லவிருந்த பயணியிடமிருந்து ரூ.10.50 லட்சம் மதிப்பு சவுதி ரியால் பறிமுதல் செய்யப்பட்டது. பவர் பேங்கில் மறைத்து வைத்திருந்த ரூ.10.75 லட்சம் மதிப்பு 50,000 சவுதி ரியால்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

The post திருச்சியிலிருந்து துபாய் செல்லவிருந்த பயணியிடமிருந்து ரூ.10.50 லட்சம் மதிப்பு சவுதி ரியால் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: