தஞ்சை அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் இருவர் பலி!

தஞ்சை: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் இருவர் பலியாகினர். விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற மதியழகன், முனியாண்டி உயிரிழந்த நிலையில் சுப்பிரமணி என்பவர் காயமடைந்தார்.

The post தஞ்சை அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் இருவர் பலி! appeared first on Dinakaran.

Related Stories: