சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு நாளை முதல் அனுமதி

விருதுநகர்:ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு நாளை முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆடி மாத பௌர்ணமியையொட்டி சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு நாளை முதல் 3 நாட்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

The post சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு நாளை முதல் அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: