அப்போது, ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக குழு அமைக்கப்பட்டு, மாணவர்கள் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதாக ஐ.ஐ.டி. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது அரசு தரப்பில் அரசு பிளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி, இந்த சம்பவம் தொடர்பாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணையில் உள்ளது என்றார். இதை பதிவு செய்த நீதிபதிகள், மாணவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க விரும்பவில்லை எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
The post ஐஐடி மாணவர்கள் மீது தாக்குதல் போலீசார் மீது நடவடிக்கை கோரிய வழக்கு முடித்துவைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.