கேரள வனப்பகுதியை கலக்கிக் கொண்டிருந்த அரிசி கொம்பனை தொடந்து படையப்பா என்ற ஆண் யானை!!

கேரளா: கேரள வனப்பகுதியை கலக்கிக் கொண்டிருந்த அரிசி கொம்பன் பிடிபட்டதை தொடந்து படையப்பா என்ற ஆண் யானை குடியிருப்பு பகுதியில் உலாவி வருகிறது. மூணாறில் உள்ள குடியிருப்பு பகுதியில் உலாவிக் கொண்டிருந்த படையப்பா சிறிது காலமாக வெளியே வராமல் இருந்தது. தற்போது சொக்கநாடு தேயிலை தோட்டத்துக்கு வந்துள்ள படையப்பா யானை அங்கு ரேசன் கடையை தகர்த்து அரிசி தின்ன முயற்சி செய்துள்ளது. வயது மூப்பு பிரச்சனையாலும் கால் காயத்தாலும் படையப்பா யானை அவதிப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post கேரள வனப்பகுதியை கலக்கிக் கொண்டிருந்த அரிசி கொம்பனை தொடந்து படையப்பா என்ற ஆண் யானை!! appeared first on Dinakaran.

Related Stories: