சிவகங்கை செஞ்சை பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த முகமது அலி ஜின்னா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

சிவகங்கை: சிவகங்கை செஞ்சை பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த முகமது அலி ஜின்னா என்பவர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. மாவட்ட காவல்துறை அதிகாரிகளிடம் 5 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

 

The post சிவகங்கை செஞ்சை பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த முகமது அலி ஜின்னா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை! appeared first on Dinakaran.

Related Stories: