தேனி அனுமந்தன்பட்டி புறவழிச்சாலையில் குடிநீர் திட்ட குழாயில் பைக் மோதியதில் புது மாப்பிளை பலி..!!

தேனி: தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டி புறவழிச்சாலையில் குடிநீர் திட்ட குழாயில் பைக் மோதியதில் புது மாப்பிளை பலியானார். வீரபாண்டியை சேர்ந்த அசோக்குமார் (25) நிகழ்விடத்திலேயே இறந்த நிலையில் மனைவி நந்தினி படுகாயமடைந்தார்.

The post தேனி அனுமந்தன்பட்டி புறவழிச்சாலையில் குடிநீர் திட்ட குழாயில் பைக் மோதியதில் புது மாப்பிளை பலி..!! appeared first on Dinakaran.

Related Stories: