சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஜல்லிக்கட்டு அமைப்பினர் நன்றி..!!

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஜல்லிக்கட்டு அமைப்பினர் நன்றி கூறினர். சல்லிக்கட்டிற்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் ஜல்லிக்கட்டு அமைப்பினர் நன்றி தெரிவித்தனர்.

The post சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஜல்லிக்கட்டு அமைப்பினர் நன்றி..!! appeared first on Dinakaran.

Related Stories: