கட்சியினர் திரளாக பங்கேற்புதர்மபுரி, டிச.16: பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், மொரப்பூர், கடத்தூர் ஆகிய இடங்களில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடந்தது. வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை வகித்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், கலெக்டர் திவ்யதர்சினி, கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குனர் வைத்திநாதன், முன்னாள் எம்எல்ஏக்கள் தடங்கம் சுப்ரமணி, இன்பசேகரன், முன்னாள் அமைச்சர் பழனியப்பன், முன்னாள் எம்பிக்கள் தாமரைச்செல்வன், எம்ஜி.சேகர், வர்த்தகர் அணி மாநில துணை செயலாளர் தர்மச்செல்வன், முன்னாள் எம்எல்ஏ.மனோகரன், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியக்குழு தலைவர் உண்ணாமலை குணசேகரன், துணைத்தலைவர் அருணாஇளஞ்செழியன், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன், பாப்பிரெட்டிப்பட்டி நகர செயலாளர் ஜெயச்சந்திரன், மெடிக்கல் சத்தியமூர்த்தி, நகர செயலாளர் கேஸ்.மணி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் முனிராஜ், ஒன்றிய செயலாளர் நெப்போலியன், ஜெகநாதன், மாவட்ட வர்த்தக அணி சிவபிரகாசம், பேரூராட்சி முன்னாள் தலைவர் மோகன், மாரிமுத்து, ரகுபதி, பச்சையப்பன், நகர தொழில்நுட்ப அமைப்பாளர் மலர்வண்ணன், தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் கார்தகேயன், ஒன்றிய இளைஞரணி பிரகாஷ் ஆதாம், கவுன்சிலர் ராணி அம்பேத்கர், முன்னாள் தலைவர் குபேந்திரன், கண்ணப்பன் தங்கராஜ், ரமேந்திரன், பரமசிவம், வெங்கடாஜலபதி கலந்து கொண்டனர்.