இந்தியா பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார் Apr 14, 2026 பீகார் முதல் அமைச்சர் நிதீஷ் குமார் பாட்னா ஆளுநர் பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை பீகார் ஆளுநரை சந்தித்து வழங்கினார் நிதிஷ்குமார்; அமைச்சரவையை கலைத்த நிலையில் முதலமைச்சர் பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார்
அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது சிறுமி காட்டில் சடலமாக மீட்பு: பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு; மருத்துவ அறிக்கைக்காக காத்திருப்பதாக போலீஸ் தகவல்
151 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்கள் விவகாரம்; முந்தைய உத்தரவில் மாற்றம் கோரிய மனு அவசர வழக்காக விசாரணை: உச்ச நீதிமன்றம் ஒப்புதல்
498ஏ சட்டத்திற்கு திருமணம் அவசியம் இல்லை லிவ்-இன் ரிலேஷன் உறவிலும் குடும்ப வன்முறை பாதுகாப்பு: உச்சநீதிமன்றம் அதிரடி
மேற்குவங்க பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சி; காஸ் மானியம் ரூ.24க்கு பதில் 100 கோடி ரூபாய் டெபாசிட்: வங்கி கணக்கை முடக்கிய அதிகாரிகள்
எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு எதிர்ப்பு அமைச்சர் நிதின் கட்கரி வீட்டை முற்றுகையிட முயற்சி: காங். போராட்டத்தால் நாக்பூரில் பரபரப்பு
நீட் முறைகேடுக்கு எதிர்ப்பு; போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை முடிக்க மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
கர்நாடகத்தில் 2ம் கட்ட அமைச்சரவை விரிவாக்கம் புதிய அமைச்சர்கள் 19 பேர் பதவியேற்பு: பதவி கிடைக்காத எம்எல்ஏக்கள் ராஜினாமா