இந்தியா பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார் Apr 14, 2026 பீகார் முதல் அமைச்சர் நிதீஷ் குமார் பாட்னா ஆளுநர் பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை பீகார் ஆளுநரை சந்தித்து வழங்கினார் நிதிஷ்குமார்; அமைச்சரவையை கலைத்த நிலையில் முதலமைச்சர் பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார்
உத்தரபிரதேசத்தில் கல்வீச்சு, தீ வைப்பு சம்பவம்: ஊதியத்தை உயர்த்த கோரி போராடிய 350 பேர் கைது; பாகிஸ்தான் சதி என்று பாஜக அமைச்சர் விளக்கம்
நிலக்கரி ஊழல் தொடர்பான வழக்கு: ஐ-பேக் இயக்குனரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி; விடிய விடிய நீதிபதி வீட்டில் நடந்த பரபரப்பு
ராணுவத்தினர் தயார் நிலையில் உள்ளனர்; எதிரிகளின் செயல்களுக்கு தக்க பதிலடி தரப்படும்: ராணுவ அதிகாரி எச்சரிக்கை
பெண்கள் இடஒதுக்கீடு குறித்து முடிவெடுக்க நாளை அனைத்து எதிர்க்கட்சி கூட்டம்: காங். தலைவர் கார்கே அழைப்பு
நாடாளுமன்றத்தில் புதிய வரலாறு; மகளிர் இடஒதுக்கீடு சட்டம் கனவுகளை நனவாக்கும்: மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு; தேவசம் போர்டு முன்னாள் உறுப்பினருக்கு ஜாமீன்: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் அனைவரும் ஜெயிலில் இருந்து விடுவிப்பு