சென்னை: ரம்ஜான் பண்டிகையை ஒட்டி நோன்பு கஞ்சிக்காக 8,700 மெ. டன் பச்சரிசி வழங்கப்பட உள்ளது என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். பள்ளி வாசல்களில் நோன்பு கஞ்சிக்கு பச்சரிசி வழங்க ரூ.20.88 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: ரம்ஜான் பண்டிகையை ஒட்டி நோன்பு கஞ்சிக்காக 8,700 மெ. டன் பச்சரிசி வழங்கப்பட உள்ளது என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். பள்ளி வாசல்களில் நோன்பு கஞ்சிக்கு பச்சரிசி வழங்க ரூ.20.88 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.