சென்னை: நயினார் நாகேந்திரன் தன் பேச்சுக்கு பகிரங்கமாக வருத்தம் தெரிவிப்பதுதான் அரசியல் நாகரீகமாகும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு உரிய மரியாதை, அவர்களுக்கான சமூக அந்தஸ்தை கொடுப்பது ஒவ்வொருவரின் கடமை என்று கூறியுள்ளார்.
சென்னை: நயினார் நாகேந்திரன் தன் பேச்சுக்கு பகிரங்கமாக வருத்தம் தெரிவிப்பதுதான் அரசியல் நாகரீகமாகும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு உரிய மரியாதை, அவர்களுக்கான சமூக அந்தஸ்தை கொடுப்பது ஒவ்வொருவரின் கடமை என்று கூறியுள்ளார்.