தமிழகம் ரிதன்யா வழக்கு: காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு Oct 15, 2025 ரிதன்யா Icourt சென்னை திருப்பூர் கவிங்குமார் சென்னை: திருப்பூர் ரிதன்யாவின் 2 செல்போன்களை தடயவியல் சோதனைக்கு உட்படுத்த காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரிதன்யாவின் செல்போன்களை சோதனை செய்யக்கோரி, அவரது கணவர் கவின்குமார் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
6 இடங்களில் பேசுவதற்கு மட்டுமே அனுமதி ரோடு ஷோ நடத்த விஜய்க்கு அனுமதி வழங்கவில்லை: தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்
தமிழகத்தில் 60 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு அமல்: காய்கறிகள், பழங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும்
கல்விக்காக அதிக திட்டங்கள் முதல்வரை இதுக்குதான் பிடிக்கும்: மு.க.ஸ்டாலினிடம் மாணவன் பதில்: நன்றாக படித்து உயர் பதவிக்கு வர வாழ்த்து
ஐபிஎஸ் அந்தஸ்து இல்லாததால் தேர்தலுக்காக மாற்றப்பட்ட 8 எஸ்பி.க்களுக்கு மீண்டும் பணி: உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவு
சட்டமன்ற தொகுதிகளுக்கு அதிமுக சார்பில் 154 தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
கள்ளக்குறிச்சி தொகுதிக்கு சீட் தராததால் மனஉளைச்சல் மேடையில் விழுந்து கும்பிட்டு அதிமுக நிர்வாகி ராஜினாமா
நெல்லை மண்டல துணை இயக்குநர் சரவணபாபுவுடன் லஞ்ச வழக்கில் சிக்கிய தீயணைப்பு வீரர் செந்தில்குமாருக்கு ரூ.20 கோடி சொத்து: ஒரு வருடத்திற்குள் ரூ.70 லட்சம் வரை பண பரிவர்த்தனை