1.20 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தமிழகம் வருகை

சென்னை: தமிழகத்துக்கு, மேலும் 1.20 லட்சம் டோஸ் கோவிஷீல்டு விமானத்தில் வந்தது. ஒன்றிய சுகாதாரத்துறை தமிழகத்திற்கு நேற்று, மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஒன்றிய மருந்துக் கிடங்கிலிருந்து 1.20 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை விடுவித்தது. அவை, புனேவிலிருந்து  இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம், நேற்று மாலை 3.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தது. அவை தமிழக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது….

The post 1.20 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தமிழகம் வருகை appeared first on Dinakaran.

Related Stories: