அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை பணமாக மாற்றி பெறும் நடைமுறையை நிறுத்தி வைப்பு: தமிழக அரசு

சென்னை: ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள்  ஈட்டிய விடுப்பை பணமாக மாற்றி பெறும் நடைமுறையை நிறுத்தி வைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது….

The post அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை பணமாக மாற்றி பெறும் நடைமுறையை நிறுத்தி வைப்பு: தமிழக அரசு appeared first on Dinakaran.

Related Stories: