தமிழகம் வேலூர் சார்பதிவாளர் வீட்டில் 80 சவரன், ரூ.13 லட்சம் பறிமுதல்..!! Jun 20, 2024 வேலூர் பதிவாளர் வேலூர் காட்பாடி கண்ணமங்கலம் தின மலர் வேலூர்: காட்பாடி கண்ணமங்கலத்தில் சார்பதிவாளர் வீட்டில் 80 சவரன் நகை, 13 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரூ.2.14லட்சம் பணத்தை பறிமுதல் செய்துள்ளது. The post வேலூர் சார்பதிவாளர் வீட்டில் 80 சவரன், ரூ.13 லட்சம் பறிமுதல்..!! appeared first on Dinakaran.
மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 3 மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன செயற்கை கருவிகள்: கலெக்டர் வழங்கினார்
எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை 200 அடி சாலை அமைக்கும் பணியில் கிராம சாலை துண்டிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
பொதுசுகாதாரம், நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடந்தது