இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் யூடியூப் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் ஹேக் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ரிப்பிள் என்ற பெயரில் உச்சநீதிமன்றத்தின் யூடியூப் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதனால் வழக்கு விசாரணை நேரலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
The post ஹேக் செய்யப்பட்ட உச்சநீதிமன்றத்தின் அதிகாரபூர்வ யூடியூப் சேனல்.. சரிசெய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள்!! appeared first on Dinakaran.