குற்றம் செங்குன்றம் அருகே 2 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: ஒருவர் கைது Dec 23, 2023 திருவள்ளூர் மாண்டியம்மன் நகரம் மேத்தா தின மலர் திருவள்ளூர்: செங்குன்றம் அருகே மொண்டியம்மன் நகரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மேத்தா எனும் போதைப்பொருளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த விரைசெல்வம் என்பவரை போலீஸ் கைது செய்தது. The post செங்குன்றம் அருகே 2 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: ஒருவர் கைது appeared first on Dinakaran.
திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை 1.15 லட்சம் நூதன முறையில் திருட்டு: பெண் பணியாளர் 2 பேர் கைது
வங்காளதேசத்தை சேர்ந்த கணைய புற்றுநோயாளிக்கு எண்டோஸ்கோபிக் அல்ட்ராசவுண்டில் மஞ்சள் காமாலைக்கு நவீன சிகிச்சை
சவாரி அழைத்து செல்வதுபோல் நடித்து பீகார் தொழிலாளர்களை கடத்தி பணம் பறித்த ஆட்டோ டிரைவர்: தப்பிய கூட்டாளிகளுக்கு வலை
புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது
நாடு முழுவதும் அமலான புதிய சட்டப்பிரிவின்படி சென்னையில் ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் முதல் வழக்கு: வழிப்பறி செய்தவர் மீது பாய்ந்தது