குடும்பத்தாரிடம் உயிரிழந்தவர்களின் உடல்களை ஒப்படைக்க வேண்டும். கள்ளச்சாராய உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறியவேண்டும். சம்பந்தப்பட்டவர்களை ஒருவாரத்திற்குள் கைது செய்ய வேண்டும். கள்ளக்குறிச்சியை சுற்றி குட்டி ராஜாக்கள் நிறைய பேர் உள்ளனர். அரசு தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்யக்கூடாது சஸ்பெண்ட் செய்ய வேண்டும். தமிழகத்தில் இனி இதுபோன்ற சம்பவம் நடக்கவே கூடாது என்று கூறியுள்ளார்.
The post விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார் சசிகலா! appeared first on Dinakaran.