தமிழகம் சேலம்: கள்ளச்சாராயம் விற்பனை: 4 பேர் கைது Jun 20, 2024 சேலம் கல்லச்சரயம் தலவாசல் ராமசாமி பால்ராஜ் பெருமாய் சின்நாம்மல் தின மலர் சேலம்: தலைவாசல் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகினறனர். கள்ளச்சாராயத்தை விற்பனை செய்த ராமசாமி, பால்ராஜ், பெருமாயி, சின்னம்மாள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். The post சேலம்: கள்ளச்சாராயம் விற்பனை: 4 பேர் கைது appeared first on Dinakaran.
மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 3 மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன செயற்கை கருவிகள்: கலெக்டர் வழங்கினார்
எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை 200 அடி சாலை அமைக்கும் பணியில் கிராம சாலை துண்டிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
பொதுசுகாதாரம், நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடந்தது