ரமலான் நோன்பு கஞ்சி தயாரிப்புக்காக பள்ளி வாசல்களுக்கு 7,920 மெட்ரிக் டன் அரிசி வழங்க முதலமைச்சர் உத்தரவு

சென்னை: ரமலான் நோன்பு கஞ்சி தயாரிப்புக்காக பள்ளி வாசல்களுக்கு 7,920 மெட்ரிக் டன் அரிசி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இஸ்லாமிய மக்களின் கோரிக்கையை ஏற்று 7,920 மெட்ரிக் டன் அரிசி வழங்க ரூ.18.41 கோடி செலவாகும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

The post ரமலான் நோன்பு கஞ்சி தயாரிப்புக்காக பள்ளி வாசல்களுக்கு 7,920 மெட்ரிக் டன் அரிசி வழங்க முதலமைச்சர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: