அதன்படி ஊட்டி அருகே உள்ள கேர்ன்ஹில் சூழல் சுற்றுலா மையத்தில் உள்ள வனப்பகுதி தற்போது பச்சை பசேல் என மாறியுள்ளது. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பசுமை நிறைந்த கேர்ன்ஹில் சோலையை கண்டு மகிழ்ச்சி அடைவதுடன் அதை சுற்றி பார்க்கின்றனர். மேலும் பசுமை நிறைந்த இந்த சோலையின் நடுவே நின்று புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.
The post ஊட்டியில் தொடர் மழையால் பசுமையாக மாறிய கேர்ன்ஹில் சூழல் சுற்றுலா மையம் appeared first on Dinakaran.
