தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் பட்டம் வென்று சென்னை திரும்பிய தமிழ்நாடு அணிக்கு உற்சாக வரவேற்பு

சென்னை: தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் பட்டம் வென்று சென்னை திரும்பிய தமிழ்நாடு அணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மேள தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடந்த தேசிய மகளிர் கால்பந்து தொடரில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது. தமிழ்நாடு அணியில் உள்ள வீராங்கனைகளுக்கான வேலை வாய்ப்பை அரசு வழங்க வேண்டும் என்று பயிற்சியாளர் கோகிலா கோரிக்கை விடுத்துள்ளார்.

The post தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் பட்டம் வென்று சென்னை திரும்பிய தமிழ்நாடு அணிக்கு உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: