தமிழகம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 16வது முறையாக நீட்டிப்பு..!! Jan 22, 2024 அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நீதிபதி எஸ். அல்லி சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் 16வது முறையாக நீட்டித்தது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 29 வரை நீதிபதி எஸ்.அல்லி நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். The post அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 16வது முறையாக நீட்டிப்பு..!! appeared first on Dinakaran.
மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 3 மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன செயற்கை கருவிகள்: கலெக்டர் வழங்கினார்
எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை 200 அடி சாலை அமைக்கும் பணியில் கிராம சாலை துண்டிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
பொதுசுகாதாரம், நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடந்தது