விஷச் சாராய வழக்கு: 9 பேரிடம் விசாரணை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கில் மாதேஷ், சின்னதுரை உள்ளிட்ட 9 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விஷச் சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்த சம்பவத்தில் இதுவரை 64 பேர் உயிரிழந்து உள்ளனர்.

The post விஷச் சாராய வழக்கு: 9 பேரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: