தமிழகம் மக்களவைத் தேர்தல்: திமுக – மனிதநேய மக்கள் கட்சி இடையே பேச்சுவார்த்தை Mar 02, 2024 மக்கள் தேர்தல் திமுகா மனிதநேய மக்கள் கட்சி சென்னை மனிதநேய மக்கள் கட்சி மக்களவை அண்ணா விதவலாயத்தில் டி. ஆர். அக்காட் ஜவஹிருல்லா பாலு தின மலர் சென்னை: மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – மனிதநேய மக்கள் கட்சி இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவுடன் ஜவாஹிருல்லா உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். The post மக்களவைத் தேர்தல்: திமுக – மனிதநேய மக்கள் கட்சி இடையே பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.
மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 3 மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன செயற்கை கருவிகள்: கலெக்டர் வழங்கினார்
எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை 200 அடி சாலை அமைக்கும் பணியில் கிராம சாலை துண்டிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
பொதுசுகாதாரம், நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடந்தது