குடும்ப தகராறில் அண்ணனை கொன்ற தம்பிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு..!!

கும்பகோணம்: குடும்ப தகராறில் அண்ணன் புகழேந்திரனை கொன்ற தம்பி மூவேந்தனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2019ல் சொத்து தகராறில் அண்ணன் புகழேந்திரனை கொலை செய்துள்ளார் தம்பி மூவேந்தன். வழக்கில் மூவேந்தனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

The post குடும்ப தகராறில் அண்ணனை கொன்ற தம்பிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: