அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!

சென்னை: அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவது குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தக்காளி, காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.

The post அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Related Stories: