நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான பணிகளை போலீசார் மேற்கொண்டனர். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை தள்ளிவிட்டு காவல் நிலையத்தில் இருந்து ராகவேந்திரன் தப்பினார். அதிர்ச்சியடைந்த போலீசார், தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, ராகவேந்திரனை பிடித்து மீண்டும் காவல் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராகவேந்திரனை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இச்ம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post காவல் நிலையத்தில் இருந்து தப்பிய கைதி சுற்றிவளைப்பு appeared first on Dinakaran.