டெல்லியில் கல்லூரி மாணவி ஒருவர் மர்மநபர்களால் இரும்பு கம்பியால் அடித்து கொலை

டெல்லி: டெல்லியில் கல்லூரி மாணவி ஒருவர் மர்மநபர்களால் இரும்பு கம்பியால் அடித்து கொல்லபட்டார். தெற்கு டெல்லியில் மாளவியா நகரில் அரபிந்தோ கல்லூரி அருகே பெண் சடலம் கிடப்பதாக போலீஸுக்கு தகவல் கிடைத்தது. பூங்கா ஒன்றில் கொல்லப்பட்டு கிடந்த இளம் பெண் அருகே இரும்பு கம்பியையும் கண்டுபிடித்து டெல்லி போலீசார், கொல்லபட்ட பெண் யார்? எதற்காக கொல்லப்பட்டார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

The post டெல்லியில் கல்லூரி மாணவி ஒருவர் மர்மநபர்களால் இரும்பு கம்பியால் அடித்து கொலை appeared first on Dinakaran.

Related Stories: