குற்றம் கடலூரில் வீட்டின் கதவை உடைத்து 21 சவரன் நகை, பணம் திருட்டு.. May 13, 2024 கடலூர் ஓம் பிரகாஷ் சவரன் தின மலர் கடலூர்: திட்டக்குடி வசிஷ்டபுரம் அருகே வீட்டின் கதவை உடைத்து 21 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி திருடியுள்ளனர். ஓம் பிரகாஷ் என்பவரின் வீட்டை உடைத்து நகை, பணம் திருடுபோனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். The post கடலூரில் வீட்டின் கதவை உடைத்து 21 சவரன் நகை, பணம் திருட்டு.. appeared first on Dinakaran.
விஷச்சாராய வழக்கில் கைதான சடையன் என்பவரின் மகள் வீட்டில் இருந்து 360 லிட்டர் மெத்தனால் கலந்த சாராயம் பறிமுதல்
கள்ளக்குறிச்சி பலி எண்ணிக்கை 59 ஆனது விஷ சாராய வழக்கில் மேலும் 7 பேர் கைது: 9 பேரை காவலில் விசாரிக்க நடவடிக்கை
கொலை உள்பட 50 வழக்குகளில் தொடர்புடையவர் கல்வராயன் மலையில் சாராயம் காய்ச்சி விற்ற அதிமுக பிரமுகர் அதிரடி கைது: 20 ஏக்கர் நிலம் வாங்கிய திடுக் தகவல் அம்பலம்
தகாத உறவை கண்டித்ததால் மாமியாரை கழுத்தை நெரித்து கொன்று பெட்ரோல் ஊற்றி எரிப்பு: கல்லூரி மாணவருடன் மருமகள் கைது
நெருக்கமாக இருந்த புகைப்படத்தை காட்டி மிரட்டி தொழிலில் பார்ட்னராக சேர்ந்த பெண்ணிடம் ரூ2.5 லட்சம் பறிப்பு: ஓட்டல் உரிமையாளர் கைது