கும்பகோணம் அருகே பெட்டிக் கடையில் தகராறு: ஒருவர் குத்திக்கொலை

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே மது போதையில் பெட்டிக் கடை உரிமையாளரிடம் தகராறு ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டார். பெட்டி கடை உரிமையாளர் கணேசுக்கு கத்திக் குத்து; கத்தியை பிடுங்கி திருப்பி குத்தியதில் ராஜேந்திரன் உயிரிழந்தார்.

 

The post கும்பகோணம் அருகே பெட்டிக் கடையில் தகராறு: ஒருவர் குத்திக்கொலை appeared first on Dinakaran.

Related Stories: