குற்றம் கும்பகோணம் அருகே பெட்டிக் கடையில் தகராறு: ஒருவர் குத்திக்கொலை Jun 25, 2024 கும்பகோணம் தஞ்சாவூர் ராஜேந்திரன் கணேஷ் தின மலர் தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே மது போதையில் பெட்டிக் கடை உரிமையாளரிடம் தகராறு ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டார். பெட்டி கடை உரிமையாளர் கணேசுக்கு கத்திக் குத்து; கத்தியை பிடுங்கி திருப்பி குத்தியதில் ராஜேந்திரன் உயிரிழந்தார். The post கும்பகோணம் அருகே பெட்டிக் கடையில் தகராறு: ஒருவர் குத்திக்கொலை appeared first on Dinakaran.
வாட்டர் பில்டர் சர்வீஸ்க்காக செயலியை பதிவிறக்கம் செய்ய சொல்லி வாலிபரின் வங்கி கணக்கில் நூதன முறையில் பணம் அபேஸ்
பள்ளிக்கூட வாசலில் வாகனத்தை நிறுத்திய தகராறு கன்னத்தில் ‘பளார்’ விட்டதில் ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு: கொலை வழக்கில் ஆங்கிலோ இந்தியன் கைது
முதல்வர் கான்வாய் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் சிறப்பு எஸ்ஐ மீது தாக்குதல் பாஜ பிரமுகர் உள்பட 5 பேர் கைது: போலீசார் நடவடிக்கை