கடலூர்: கடலூரில் 21 இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க ஆட்சியர் தண்டபாணி உத்தரவிட்டுள்ளார். 1 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்யப்பட்டதால் ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கடலூர்: கடலூரில் 21 இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க ஆட்சியர் தண்டபாணி உத்தரவிட்டுள்ளார். 1 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்யப்பட்டதால் ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.