அதன்படி சிங்கப்பூர், ஸ்பெயின் நாடுகளிலிருந்து வந்த ஓவியர்கள் இந்திய ஓவியர்களுடன் இணைந்து உக்கடத்திலுள்ள நகர்ப்புற வாழ்விட குடியிருப்பில் கோவை மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் ஓவியங்களை வரைந்தனர். வாழை இலையில் பரிமாறப்படும் உணவு, தேனீர் கடை, பானிபூரி விற்பவர், ஆடு, மாடு உள்ளிட்ட உயிரினங்கள் என தங்கள் வாழ்வோடு தொடர்புடைய ஓவியங்கள் சுவர்களில் வரையப்பட்டிருப்பதை அந்த பகுதியினர் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.
The post கோவை உக்கடம் குடியிருப்பை அலங்கரிக்கும் ஓவியங்கள்: ஸ்பெயின், சிங்கப்பூர் ஓவியர்களின் முயற்சிக்கு குவியும் பாராட்டு appeared first on Dinakaran.