விஷச் சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் எஸ்பிக்களுடன் முதலமைச்சர் ஆய்வு!

சென்னை: விஷச் சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் எஸ்பிக்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

 

The post விஷச் சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் எஸ்பிக்களுடன் முதலமைச்சர் ஆய்வு! appeared first on Dinakaran.

Related Stories: