தமிழகம் மீன் பண்ணை பணியாளர் கொலை: 6 பேர் கைது Jul 02, 2024 சென்னை மணிகண்டன் ஆவடி தொட்டி தொழிற்சாலை தின மலர் சென்னை: நேற்று குடிபோதையில் உறங்கிக் கொண்டிருந்த மணிகண்டனை 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. கொலை வழக்கில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் 6 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். The post மீன் பண்ணை பணியாளர் கொலை: 6 பேர் கைது appeared first on Dinakaran.
ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாள மின்னணு பண பரிவர்த்தனை மூலம் பயணச் சீட்டு வழங்கும் அரசு பஸ் கண்டக்டர்களுக்கு பரிசு
சேலம் மாநகராட்சி முன்னாள் மண்டலக்குழு தலைவர் வெட்டிக்கொலை: தொழில் போட்டியா அல்லது முன்பகை காரணமாக என போலீஸ் விசாரணை
தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவரை ஏன் பணி நீக்கம் செய்யவில்லை? ஐகோர்ட் கேள்வி
‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்