மீன் பண்ணை பணியாளர் கொலை: 6 பேர் கைது

சென்னை: நேற்று குடிபோதையில் உறங்கிக் கொண்டிருந்த மணிகண்டனை 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. கொலை வழக்கில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் 6 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

The post மீன் பண்ணை பணியாளர் கொலை: 6 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: