தமிழகம் கோபி அருகே செடிகளுக்கு இடையே கஞ்சா பயிரிட்ட தந்தை, மகன் கைது..!! Jul 02, 2024 கோபி ஈரோடு சித்த வைத்தியர் மாரப்பன் கர்புசாமி இலத்தூர் செட்டிபாளையம் ஈரோடு: கோபி அருகே உள்ள விவசாய பயிர்களுக்கு இடையே கஞ்சா பயிரிட்ட சித்த வைத்தியர் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டனர். எலத்தூர் செட்டிபாளையத்தில் மாரப்பன், மகன் கருப்புசாமி கைது; 11 கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டது. The post கோபி அருகே செடிகளுக்கு இடையே கஞ்சா பயிரிட்ட தந்தை, மகன் கைது..!! appeared first on Dinakaran.
‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா படத்தை போட்டு பாமகவினர் வீதி வீதியாக பிரசாரம்: கலாய்க்கும் நெட்டிசன்கள்
நோய் கொடுமையால் மூதாட்டி தற்கொலை; அதிர்ச்சியில் மகனும் தூக்கிட்டு சாவு : பூட்டிய வீட்டுக்குள் சைக்கோ போல் திதி கொடுத்த கொடூரம்