கோபி அருகே செடிகளுக்கு இடையே கஞ்சா பயிரிட்ட தந்தை, மகன் கைது..!!

ஈரோடு: கோபி அருகே உள்ள விவசாய பயிர்களுக்கு இடையே கஞ்சா பயிரிட்ட சித்த வைத்தியர் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டனர். எலத்தூர் செட்டிபாளையத்தில் மாரப்பன், மகன் கருப்புசாமி கைது; 11 கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post கோபி அருகே செடிகளுக்கு இடையே கஞ்சா பயிரிட்ட தந்தை, மகன் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: