பெரம்பலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து இளம்பெண் பலி..!!

பெரம்பலூர்: ஆலத்தூர் அருகே தெரணியில் கிணற்றில் தவறி விழுந்து ரம்யா என்ற இளம்பெண் பலியானார். குழந்தையுடன் வயலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது கிணற்றில் தவறி விழுந்து ரம்யா உயிரிழந்தார்.

The post பெரம்பலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து இளம்பெண் பலி..!! appeared first on Dinakaran.

Related Stories: