தமிழகம் திருவாரூர் அருகே ரயில் மோதி இளைஞர் உயிரிழப்பு..!! Jul 02, 2024 திருவாரூர் மோதி மனோஜ் திருத்தரபுண்டி அருகில் அலதம்பாடி மனோஜ் நெல்லா காவல்புத்தூர் திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடியில் ரயில் மோதி மனோஜ்(23) என்ற இளைஞர் உயிரிழந்தார். நெல்லை காவல்புதூர் பகுதியைச் சேர்ந்த மனோஜ் உடலை கைப்பற்றி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். The post திருவாரூர் அருகே ரயில் மோதி இளைஞர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா படத்தை போட்டு பாமகவினர் வீதி வீதியாக பிரசாரம்: கலாய்க்கும் நெட்டிசன்கள்
நோய் கொடுமையால் மூதாட்டி தற்கொலை; அதிர்ச்சியில் மகனும் தூக்கிட்டு சாவு : பூட்டிய வீட்டுக்குள் சைக்கோ போல் திதி கொடுத்த கொடூரம்