திருமங்கலம் அருகே கழிவு நீர் கால்வாயில் தவறி விழுந்து ஒருவர் பலி!!

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சின்ன உலகாணி கிராமத்தில் கழிவு நீர் கால்வாயில் தவறி விழுந்து மகாலிங்கம் (35) என்பவர் உயிரிழந்தார். சின்ன உலகாணி கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கத்தின் உடலைக் கைப்பற்றி கூடக்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post திருமங்கலம் அருகே கழிவு நீர் கால்வாயில் தவறி விழுந்து ஒருவர் பலி!! appeared first on Dinakaran.

Related Stories: