குற்றம் சென்னை கோயம்பேட்டில் முன்விரோதம் காரணமாக கொலை Apr 30, 2024 சென்னையின் கோயம்புத்தூர் சென்னை மைக்கேல் துரைப்பாண்டியன் வெங்கடேசன் வந்தவாசி துராய் பாண்டியன் சென்னை: சென்னை கோயம்பேட்டில் முன்விரோதம் காரணமாக மைக்கேல் துரைபாண்டியன் (52) என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மாடியில் இருந்து தள்ளிவிட்டு துரைபாண்டியனை கொலை செய்த வந்தவாசியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். The post சென்னை கோயம்பேட்டில் முன்விரோதம் காரணமாக கொலை appeared first on Dinakaran.
இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் விபரீதம்; புளியந்தோப்பில் 15 வயது சிறுமி 5 மாத கர்ப்பம்: சிறுவன் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது
இசிஆரில் போலி ஆவணம் மூலம் ரூ.300 கோடி நிலம் விற்பனை பதிவுத்துறை அதிகாரிகள் 4 பேர் சஸ்பெண்ட்: ஐஜி ஆலிவர் பொன்ராஜ் அதிரடி
போன் கேட்ட 17 வயது இன்ஸ்டா காதலன் தாயின் நகையை விற்று ஐ-போன் வாங்கி தந்த 16 வயது காதலி: கைது செய்தது போலீஸ்
கிரிப்டோ கரன்ஸியில் முதலீடு என கூறி 300 பேரிடம் ரூ. 4 கோடி வசூலித்து மோசடியில் ஈடுபட்ட 2 பெண்கள் கைது