ரயிலில் கஞ்சா கடத்திய கேரள மாநிலத்தவர் கைது

சென்னை: ஹவுரா விரைவு ரயிலில் 18 கிலோ கஞ்சா கடத்தி வந்த மலப்புரத்தைச் சேர்ந்த முகமது காசிம் (18) கைது செய்யப்பட்டுள்ளார். முகமது காசிமை கைது செய்து சென்ட்ரல் ரயில்நிலைய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

The post ரயிலில் கஞ்சா கடத்திய கேரள மாநிலத்தவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: