பொங்கலுக்கு முன்பாக ஜனவரி 10ல் மகளிர் உரிமைத்தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்

சென்னை: பொங்கலுக்கு முன்பாக ஜனவரி 10ல் மகளிர் உரிமைத்தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1 கோடியே 15 லட்சம் பயனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் ரூ. 1000 தொகை, பொங்கல் திருநாளை முன்னிட்டு இம்மாதம் 10ம் தேதியே வரவு வைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post பொங்கலுக்கு முன்பாக ஜனவரி 10ல் மகளிர் உரிமைத்தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் appeared first on Dinakaran.

Related Stories: