ஏ.ஆர்.டி.ஜூவல்லரி நிறுவனத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலிசார் மீண்டும் சோதனை

சென்னை: சென்னை நொளம்பூரில் உள்ள ஏ.ஆர்.டி.ஜூவல்லரி நிறுவனத்தில் வருவாய்த்துறையினர் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு போலிசார் சோதனை நடத்தி வருகின்றனர். ஏ.ஆர்.டி.ஜூவல்லரி நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.

The post ஏ.ஆர்.டி.ஜூவல்லரி நிறுவனத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலிசார் மீண்டும் சோதனை appeared first on Dinakaran.

Related Stories: