வேலூர், ஜன. 19:வேலூர் பெண்கள் சிறையில் நளினி- முருகன் சந்திப்பு நடந்தது.முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவின்படி, 15 நாட்ளுக்கு ஒருமுறை இருவரும் நேரில் சந்தித்து பேசி வருகின்றனர்.