திருச்சி சிறப்பு முகாமில் இருந்த முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் இலங்கைக்கு அனுப்பி வைப்பு!!
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
முருகன் பாஸ்போர்ட் பெற நேர்காணலுக்கு அனுமதி கோரி மனு: உயர் நீதிமன்றத்தில் நளினி தாக்கல்
வீடுபுகுந்து பெண்ணிடம் 7 சவரன் தாலி சரடு பறிப்பு: மர்ம ஆசாமிக்கு வலை
முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ்க்கு பாஸ்போர்ட், ஒரு வாரத்திற்குள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்: தமிழக அரசு தகவல்
கணவர் முருகன் இலங்கை தூதரகம் சென்று வர அனுமதி கோரி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!
பாஸ்போர்ட் பெறுவதற்கான நேர்காணலில் முருகன் பங்கேற்க இலங்கை துணை தூதரிடம் அனுமதி பெற வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட சாந்தன் காலமானார்
நீரேற்றும் நிலையத்தை நகர்மன்ற தலைவர் ஆய்வு
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாந்தனுக்கு தீவிர சிகிச்சை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
திருத்தணியில் மன அழுத்தத்தால் பெண் தற்கொலை
பைக் மோதியதில் பூ வியாபாரி பலி
சாந்தன் தாயகம் செல்ல ஒருவாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும்: சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்
ராஜிவ் கொலையில் ஆயுள் சிறை பெற்று விடுதலை; சாந்தன் இலங்கை செல்ல தற்காலிக பயண ஆவணம்: ஐகோர்ட்டில் அரசு தகவல்
பாஸ்போர்ட் வழங்கக்கோரி முருகன், சாந்தன் இலங்கை துணைத்தூதரகத்தை அணுகலாம்: வெளிநாட்டினருக்கான மண்டல பதிவுத்துறை ஐகோர்ட்டில் தகவல்
ராஜிவ் கொலை வழக்கில் விடுதலை முருகன் உள்ளிட்ட 4 பேர் இலங்கை செல்வார்கள்: ஐகோர்ட்டில் ஒன்றிய அரசு பதில் மனு
நளினியின் பாஸ்போர்ட் விண்ணப்பம் மீது 4 வாரங்களில் முடிவெடுக்க மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு ஐகோர்ட் உத்தரவு..!!
கொலை செய்ததை ஒப்புக் கொண்டு பொதுமக்களிடம் நளினி மன்னிப்பு கேட்க வேண்டும்: ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி அனுசியா டெய்சி எர்னஸ்ட் பேட்டி
சிறப்பு முகாம் சிறை போலவே உள்ளது: நளினி பேட்டி
நளினி உள்ளிட்ட 6 பேரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்ததை வரவேற்கிறோம்: டிடிவி.தினகரன்