தூத்துக்குடி, நவ. 27: ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முள்ளக்காடு முத்தையாபுரம் அரிமா சங்கத்தினர் ரூ.13.5 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
தூத்துக்குடி, நவ. 27: ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முள்ளக்காடு முத்தையாபுரம் அரிமா சங்கத்தினர் ரூ.13.5 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை வழங்கினர்.