ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே ஐஎஃப்எஸ் நிதி நிறுவன உதவியாளர் வீட்டில் சோதனை..!!

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே ஐஎஃப்எஸ் நிதி நிறுவன உதவியாளர் ஜெகன்நாதன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஜெகன்நாதன் என்பவர் வீட்டில் சென்னை அமலாக்க குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்துகின்றனர். பொதுமக்களிடம் பண மோசடி செய்ததாக ஐஎஃப்எஸ் நிறுவனம் மீது புகார் உள்ள நிலையில் சோதனை நடக்கிறது.

Related Stories: