இயக்குனர் சுசிகணேசன் மீது கவிஞர் லீனா மணிமேகலை சுமத்திய குற்றச்சாட்டு பொய்யானது: காவல்துறை தகவல்

சென்னை: இயக்குனர் சுசிகணேசன் மீது கவிஞர் லீனா மணிமேகலை சுமத்திய குற்றச்சாட்டு பொய்யானது என காவல்துறை தெரிவித்துள்ளது. கவிஞர் லீனா மணிமேகலை அளித்த புகார் மீது போலீசார் விசாரணை நடத்தியதில் பொய் என அம்பலமானது. உயிருக்கு ஆபத்து எனில் சுசி கணேசன்தான் காரணம் என லீனா மணிமேகலை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். லீனா மணிமேகலை காழ்புணர்ச்சியால் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாக போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: