இந்தியா இந்தியாவின் கொரோனா நிலவரம்: ஒரே நாளில் 50,040 பேர் பாதிப்பு, 1,258 பேர் உயிரிழப்பு, 57,818 பேர் குணமடைந்து டிஸ்வார்ஜ்.: மத்திய சுகாதாரத்துறை Jun 27, 2021 இந்தியா கொரோனா மத்திய சுகாதாரத் துறை தில்லி தின மலர் டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் 1,258 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தினமும் காலை 9 மணியளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு: * புதிதாக 50,040 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். * இதன் மூலம் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,02,33,183 ஆக உயர்ந்தது. * புதிதாக 1,258 பேர் உயிரிழந்துள்ளனர். * இதன் மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,95,751 ஆக உயர்ந்துள்ளது. * தொற்றில் இருந்து ஒரே நாளில் 57,944 பேர் குணமடைந்துள்ளனர். * இதன் மூலம் நாட்டின் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,92,51,029 ஆக உயர்ந்துள்ளது. * இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5,86,403 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். * நாட்டின் இதுவரை 32,17,60,077 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. … The post இந்தியாவின் கொரோனா நிலவரம்: ஒரே நாளில் 50,040 பேர் பாதிப்பு, 1,258 பேர் உயிரிழப்பு, 57,818 பேர் குணமடைந்து டிஸ்வார்ஜ்.: மத்திய சுகாதாரத்துறை appeared first on Dinakaran.
சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை உடனடியாக நிறுத்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை நிறுத்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!
கர்நாடகாவில் போதை ‘ரேவ் பார்ட்டி’: 2 நடிகைகள் உட்பட 86 பேருக்கு சம்மன்.! பரிசோதனையில் அம்பலமானதால் அதிர்ச்சி
டெல்லி மெட்ரோ ரயிலில் காங். வேட்பாளருடன் ராகுல் காந்தி பயணம்.. முக்கிய பிரச்சனையான போக்குவரத்து நெரிசல் குறித்து கலந்துரையாடல்..!!
உத்தரகாண்ட் மாநிலத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர்: 6 பேர் நல்வாய்ப்பாக உயிர் பிழைப்பு
பூத்வாரியாக வாக்குப்பதிவு எண்ணிக்கையை வெளியிட இடைக்கால உத்தரவை பிறப்பிக்க முடியாது : உச்சநீதிமன்றம் கையிரிப்பு!!
சந்தேஷ்காளி சம்பவம் பாஜக-வால் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது: பாஜக முன்னாள் பொதுச்செயலாளர் சிரியா பர்வீன் பரபரப்பு தகவல்
ஜம்மு-காஷ்மீருக்கு யாத்திரை சென்றபோது விபரீதம்.. அரியானா பேருந்து விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு!!